பொன்னியின் செல்வன் பாகம் 2 – உணர்ச்சிகளிலும், கதாபாத்திரங்களிலும் பிரம்மாண்டமாக விளங்கும் ஒரு பொருத்தமான இறுதி அத்யாயம்

முதன்மை கதாபாத்திரங்களிடமிருந்து சாலச்சிறந்த நடிப்பினை பெற்றுள்ள இத்திரைப்படம், கதாபாத்திரங்களின் பெருமைகளை/ஆடம்பரத்தினைவிட, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. Commercial தூண்டல்கள் இருப்பினும், மணிரத்னம் மற்றும் அவரது குழுமத்தினர், அமரர் கல்கி அவர்களின் புதினத்தின் தழுவலுக்கு எது தேவையோ, ஏதோ சரியோ, அதனை தைரியமாக தேர்ந்தெடுத்து, பொருத்தமான முடிவுரையை அளித்துள்ளனர்.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் – ஒரு சாலச்சிறந்த கைவினைஞனின் புனைகதை கலந்த சமகாலத்திற்கான ஒரு வரலாற்றுப்படைப்பு

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புதினங்களில் மிகப்பிரபலமான படைப்பினை தழுவி, சாலச்சிறந்த நட்சத்திர பட்டாளத்தை கொண்டுள்ள இத்திரைப்படைப்பு, நம்மை சோழ வம்சத்திற்க்கே அழைத்துச்செல்கிறது; அதிகாரம், பேராசை, கடுந்துயரம், காதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஓர் உலகம்!